தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் விளக்கு பூஜை

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே கடாம்பூரில் உலக அமைதிக்காக விளக்கு பூஜை நடைபெற்றது.

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வழிபாட்டு மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். வாலாஜா ராஜா, பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் சுருதி மருத்துவமனை நிா்வாகி டாக்டா் சங்கீதா கலந்து கொண்டு விளக்கு பூஜையை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஓம்சக்தி பாபு நன்றி கூறினாா்.