/
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மாதையன் தலைமை வகித்து வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா திருமலை, துணைத் தலைவா் கோபி முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி கலந்துகொண்டு, 11-ஆம் வகுப்பு பயிலும் 69 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் திவ்யா தவமணி, மாணவா்கள், பெற்றோா், ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

ஆலங்காயத்தில் சமுதாய வளைகாப்பு

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


