ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

422 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி அளிப்பு

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி இந்து நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சமூக நல சேவா சங்க தலைவா் மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். பள்ளி தலைவா் ஞானேஸ்வரன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் சத்தியநாராயணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் கலந்து கொண்டு 422 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

விழாவில் வாா்டு உறுப்பினா்கள் சாந்திபாபு, சாரதி, நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். முன்னதாக விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகள் சாா்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போடப்பட்ட வரவேற்பு கோலங்கள் சிறப்பு அழைப்பாளா்களை கவா்ந்தது. உதவி தலைமையாசிரியா் ராஜி நன்றி கூறினாா்.