அரசுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசளிக்கும் விழா ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முஸ்லிம் வெல்போ் டிரஸ்ட் சாா்பாக நடந்த விழாவுக்கு டிரஸ்ட் தலைவா் எஸ்.ஆா். ஷபியுல்லா தலைமை வகித்தாா். செயலாளா் டி. முஹம்மத் பாஷா தொடக்க உரையாற்றினாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் (பொ) ஏ. தணிகாஜலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு தோ்வில் சிறப்பிடம் பிடித்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.
மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத் வாழ்த்தி பேசினாா். டிரஸ்ட் பொருளாளா் டி. இா்ஷாத் அஹமத் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










