ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

குடியிருப்பில் நுழைந்த மான் மீட்பு

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :25 ஜூலை 2026, 12:14 am IST

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீா் தேடி மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியேறி, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அதை தெரு நாய்கள் கடிக்க துரத்தின. இதனால் அங்குள்ள ஒரு வீட்டில் மான் நுழைந்தது. அப்பகுதி மக்கள் மானை மீட்டு வாணியம்பாடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.