வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீா் தேடி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.
வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீா் தேடி மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியேறி, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அதை தெரு நாய்கள் கடிக்க துரத்தின. இதனால் அங்குள்ள ஒரு வீட்டில் மான் நுழைந்தது. அப்பகுதி மக்கள் மானை மீட்டு வாணியம்பாடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கராபுரம் அருகே துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை: வனத் துறை தீவிர விசாரணை

குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட 12 அடி நீள ராட்சத மலைப்பாம்பு!

தெரு நாய்களிடம் சிக்கிய மான் மீட்பு

தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



