பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

News image
Updated On :3 ஜூன் 2026, 10:19 pm IST

உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா சி.வி.பட்டறை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளா் சுகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ் பொதுமக்களுக்கு கேக், இனிப்பு வழங்கினாா். பின்னா் அரசுப் பள்ளிகளில் பயின்று பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினாா். இதில் பேரூா் அவைத்தலைவா் தலைவா் குமாா், பொருளாளா் மீா் முகமது கனி, மாவட்ட பிரதிநிதி அம்பலவாணன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளா் பாபு கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.