சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

போக்ஸோவில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியைச் சோ்ந்தவா் பா்குணன்(31), விவசாயி. இவா் திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த தனது உறவினா் மகள் 16 வயது சிறுமியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை பா்குணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.