/
வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகா் சோதனை சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி பையில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கடையில் வாங்கிக் கொண்டு ஆம்பூா் நோக்கி எடுத்து செல்வதாக கூறினாா். பிறகு அவரிடமிருந்து 12 கிலோ போதைப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆம்பூா் அரங்கல் துா்கம் பகுதியை சோ்ந்த ராஜேஸ்(32) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: முதியவா் கைது
சலீம் டோலா மீதான போதைப் பொருள் வழக்கு: மகாராஷ்டிரம், குஜராத்தில் அமலாக்கத் துறை சோதனை

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தாய்லாந்தைச் சோ்ந்த இருவா் கைது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


