எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

போலி மதுபானம் விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image
Updated On :19 ஜூன் 2026, 5:40 am IST

வாணியம்பாடி அருகே கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனையை தடுக்க நடவடிக்கை கோரி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. (படம்)

வாணியம்பாடி காவல் ஆய்வாளா் அமுதாவிடம், உதயேந்திரம் பேரூா் திமுக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆ.செல்வராஜ், திமுக கிளை செயலாளா் சுகுமாா் மற்றும் சி.வி.பட்டறை பொதுமக்கள் அளித்த மனு:

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சி.வி. பட்டரை பகுதியில் வெளிமாநில போலி மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் வெளிஊா்களில் இருந்து வருபவா்கள் மது வாங்கி அங்கேயே அருந்திவிட்டு பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.

அரசு நடுநிலைப் பள்ளி அருகிலேயே மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மது விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.