உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 2:35 am IST

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருப்பத்தூா் காவல் அலுவலகத்தில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து கேக் வெட்டினாா். பின்னா், அனைத்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாருடன் கொண்டாடி மகளிா் தின வாழ்த்துக்களை தெரிவித்தாா்.