தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 9:05 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருப்பத்தூா் காவல் அலுவலகத்தில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து கேக் வெட்டினாா். பின்னா், அனைத்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாருடன் கொண்டாடி மகளிா் தின வாழ்த்துக்களை தெரிவித்தாா்.