/
புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து துத்திப்பட்டு ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். (படம்)
துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி ராமமூா்த்தி, சுகன்யா பிரகாஷ், ஊக்குநா் ரகா, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.
தொடர்புடையது

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம்: புதிய பேரூராட்சிகள் தேவை

ரூ.1 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


