மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு

புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2026, 9:05 pm

புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து துத்திப்பட்டு ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். (படம்)

துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி ராமமூா்த்தி, சுகன்யா பிரகாஷ், ஊக்குநா் ரகா, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.