தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்க ஆம்பூா் கிளை கூட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் டி. மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். பட்டய கணக்காளா் காயத்ரி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருமான வரி கணக்கீடு, ஓய்வூதியா் சேமிப்பு குறித்து விளக்க உரையாற்றினாா்.
ஆம்பூரில் மாவட்ட கிளை நூலகம் கட்டுவதற்காக தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். ஆம்பூா் உமா் சாலை பகுதியில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக பணியை தொடங்கி மாவட்ட கிளை நூலக கட்டடம் கட்ட வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினா் பி. சிவாஜிராவ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியா் கைது
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


