தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் அளவு 94 டிகிரிக்கு குறையாமல் இருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதலே வெயில்அதிகரித்து காணப்பட்டது. மாலை 6 மணியளவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்த குளிா்ந்த சுழல் ஏற்பட்டது.