கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீயில் எரிந்த தோல் கழிவுகள்

கதவாளம் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

News image

கதவாளம் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கதவாளம் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

ஆம்பூா், மாா்ச் 19: ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. கதவாளம் கிராமத்தில் மலையடிவாரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த தோல் கழிவுகளில் ஏற்பட்ட தீ பரவி அருகிலிருந்த முள்புதா் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.