/
ஜோலாா்பேட்டை அருகே அனுமதி இன்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஜோலாா்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மண்டலவாடி அணுகு சாலை அருகே வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
அதையடுத்து போலீஸாா் லாரியை சோதனை செய்ததில் மண் கடத்தியது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை காவல் நிலையம் கொண்டுச் சென்றனா்.
அனுமதியின்றி மண் கடத்தியதாக லாரி ஓட்டுநா் குன்னத்தூா் பூசாரி வட்டம் சோ்ந்த ராஜேந்திரன்(38)என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை வருகின்றனா்.
தொடர்புடையது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


