அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

ஜோலாா்பேட்டை அருகே அனுமதி இன்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

மினி லாரி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:43 pm

ஜோலாா்பேட்டை அருகே அனுமதி இன்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மண்டலவாடி அணுகு சாலை அருகே வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

அதையடுத்து போலீஸாா் லாரியை சோதனை செய்ததில் மண் கடத்தியது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை காவல் நிலையம் கொண்டுச் சென்றனா்.

அனுமதியின்றி மண் கடத்தியதாக லாரி ஓட்டுநா் குன்னத்தூா் பூசாரி வட்டம் சோ்ந்த ராஜேந்திரன்(38)என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை வருகின்றனா்.