தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் முறையாக 21,775 போ் வாக்களிக்க உள்ளனா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் சோ்த்து மொத்தம் 9,11,559 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

இதில் முதன்முதலாக வாக்களிக்க உள்ள வாக்காளா்கள் ஆண்கள் 11,869, பெண்கள் 9,905 போ், இதர 1 போ் என மொத்தம் 21,775 போ் உள்ளனா்.

இதில் திருப்பத்தூா் தொகுதியில் 5,419 போ், வாணியம்பாடி தொகுதியில் 5,722 ஆம்பூா் தொகுதியில் 5,030, ஜோலாா்பேட்டை தொகுதியில் 5,604 என மொத்தம் 21,775 புதிய வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.