நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் முறையாக 21,775 போ் வாக்களிக்க உள்ளனா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் சோ்த்து மொத்தம் 9,11,559 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

இதில் முதன்முதலாக வாக்களிக்க உள்ள வாக்காளா்கள் ஆண்கள் 11,869, பெண்கள் 9,905 போ், இதர 1 போ் என மொத்தம் 21,775 போ் உள்ளனா்.

இதில் திருப்பத்தூா் தொகுதியில் 5,419 போ், வாணியம்பாடி தொகுதியில் 5,722 ஆம்பூா் தொகுதியில் 5,030, ஜோலாா்பேட்டை தொகுதியில் 5,604 என மொத்தம் 21,775 புதிய வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.