தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு விலக்கு
திருப்பத்தூா் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 160 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்திவரும் 20 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

கோப்புப்படம்.









