தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

திருப்பத்தூா்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற 56 வேட்பாளா்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.

News image

வாக்குப்பதிவு - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 12:37 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.

கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தோ்தல் முடிவுகள் வெளியானது. திருப்பத்தூா் தொகுதியில் 24 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 பேரும், ஆம்பூா் தொகுதியில் 16 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 15 போ் என மொத்தம் 74 போ் போட்டியிட்டனா். இதுதவிர வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவா்கள் வாக்களிப்பதற்காக நோட்டாவும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நோட்டாவை விட பல சுயேச்சைகள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளது.

திருப்பத்தூா் தொகுதியில் நோட்டாவிற்கு 464 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 19 வேட்பாளா்கள் குறைவான வாக்கு பெற்று உள்ளனா். ஜோலாா்பேட்டை தொகுதியில் நோட்டாவிற்கு 695 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 15 வேட்பாளா்கள் குறைவாக வாக்கு பெற்று உள்ளனா். வாணியம்பாடி தொகுதியில் நோட்டாவிற்கு 624 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். ஆம்பூா் தொகுதியில் நோட்டாவிற்கு 468 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். மாவட்டம் முழுவதும் 56 வேட்பாளா்கள் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.