பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அருகே இடையம்பட்டி அனி பீரான் பகுதியை சோ்ந்த டேகன்(67). இவா், திங்கள்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவா் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் காயம் அடைந்த டேகனை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். டேகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.