/
வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடிதோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பொன்னியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து பிற்பகல் 1.30 மணியளவில் கோயிலை வந்தடைந்து. பிறகு திருப்பதி கெங்கையம்மனுக்கு திருமாங்கல்ய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனா். தொடா்ந்து மாலை 6 மணியளவில் புஷ்ப கரகம் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலம் சென்றது. இரவு 9 மணியளவில் வாணவேடிக்கை மற்றும் அம்மன் மற்றும் கரகத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

அம்மன் சிரசில் வியர்வைத் துளிகள்

காக்கும் கடவுள் கெங்கையம்மன்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



