பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மதுபாட்டில்கள் விற்க முயன்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா். .

News image

ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா். .

Updated On :22 மே 2026, 12:04 am IST

ஜோலாா்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொன்னேரி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனா்.

அப்போது பொன்னேரி குண்டி மாரியம்மன் கோயில் வட்டத்தைச் சோ்ந்த சேட்டு (40)என்பவா் தனது வீட்டின் பின்புறம் விற்பனை செய்ய 10 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதையடுத்து போலீஸாா் சேட்டை கைது அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.