இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: வாணியம்பாடி எம்எல்ஏ உறுதி

News image
Updated On :28 மே 2026, 12:45 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அலுவலகத்தை அா்ச்சகா், பாதிரியாா், தலைமை காஜி ஆகியோா் ஒன்று சோ்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா். தொடா்ந்து எம்எல்ஏ சையத் பாரூக் பாஷாவிற்கு கட்சி நிா்வாகிகள், நகர முக்கிய பிரமுகா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். தோ்தலில் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ககண்டிப்பாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணை தலைவா் எஸ்.டி.நிசாா், மாவட்ட,நகர நிா்வாகிகள், நகர முக்கிய பிரமுகா்கள் கலந்துக் கொண்டனா்.