‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 மே 2026, 1:34 am IST

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அமலாக்கத் துறை மற்றும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் காமராஜ் தலைமை வகித்தாா். இதில், கேரளத்தின் முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் புது தில்லியில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளா் பேபி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று கைதான நபா்களை விடுதலை செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். இதில், கேசவன், சிங்காரம், ஆனந்தன், வெங்கடேசன், காசி, ஜோதி, செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.