கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொசஸ்தலை ஆற்றில் நீர் திருட்டு: 6 மின் மோட்டார்கள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சியதாக 6 மின் மோட்டார்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 9:53 pm

DIN

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சியதாக 6 மின் மோட்டார்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி, திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லிக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொசஸ்தலை ஆற்றில் குழாய் இணைப்பு பொருத்தப்பட்டு தண்ணீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 6 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.