தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண்ணிடம்  7 பவுன் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 1:55 am

DIN

திருவள்ளூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மனைவி தேவி (46). இவர், செவ்வாய்க்கிழமை கூடப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த 3 இளைஞர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.