சபரிமலைக்கு பெண்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் கோரி அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய இந்து சத்திய சேனா சார்பில், பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த அமைப்பின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் நிறுவனத் தலைவர் வசந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும். இதேநிலை நீடித்தால், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் புலவந்திபோஸ், சிவக்குமார், மணி, ராஜா, மாவட்டச் செயலாளர்அந்தோணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூரில் கபடி போட்டி: திருச்சி பள்ளி முதலிடம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

