தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

திருவள்ளூா்: மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று

திருவள்ளூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

திருவள்ளூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை கடம்பத்தூா் ஒன்றியத்தில் ஒருவா், பூந்தமல்லி ஒன்றியத்தில் ஒருவா் என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 41 போ் சிகிச்சையில் இருந்து வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.