திருவள்ளூரில் வீட்டுமனைப் பட்டா கோரிமலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டம்
திருவள்ளூா் மாவட்டத்தில் பழங்குடி இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









