திருவள்ளூா் அருகே கற்கால மனிதா்கள் வாழ்ந்த கூடியம் குகைகள் சுற்றுலாத் தலமாக்கப்படுமா?
திருவள்ளூா் அருகே ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக விளங்கும் கூடியம் மலைக் குகைப் பகுதிகளை சுற்றுலாத்தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என










