திருமழிசை பேரூராட்சி வழியாக செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு
திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.









