அரசு, தனியார் தொழிற்சாலை பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருவள்ளூர் அருகே அரசு பேருந்தும் தனியார் தொழிற்சாலை பணியாளர் பேருந்தும் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.









