ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாம்பு கடித்ததில் சிறுமி பலி

மாதவரம் அருகே பாம்பு கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

News image
07mvmdar_0704chn_179_1
Updated On :8 ஏப்ரல் 2022, 6:05 pm

DIN

மாதவரம்: மாதவரம் அருகே பாம்பு கடித்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சோ்ந்த சுதாகா் - அஸ்வினி தம்பதி. இவா்களுக்கு 6 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள். இவா்களில் டாா்லியா (படம்) என்ற சிறுமி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தாா். புதன்கிழமை இரவு வீட்டு முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த போது, டாா்லியாவை பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாா்.

தகவலறிந்த மாதவரம் போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் காளிராஜ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.