ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகளுக்கு துன்புறுத்தல்: தந்தை, தம்பி கைது

மாதவரம் அருகே மகளைத் துன்புறுத்தியதாக தந்தை, தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 6:21 pm

DIN

மாதவரம் அருகே மகளைத் துன்புறுத்தியதாக தந்தை, தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் நெடுஞ்சாலை தபால் பெட்டி அருகே அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்தவா் பழனி (65). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவருக்கு அனுராதா (32), ஹேமந்த்குமாா் (29) ஆகிய மகள், மகன் உள்ளனா். அனுராதாவுக்கு திருமணமாகி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கணவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இவா், அயனாவரத்தில் உள்ள கைப்பேசி விற்பனையகத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், குடும்ப பிரச்னையால் மூவருக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தந்தை பழனியும், தம்பி ஹேமந்த்குமாரும் அனுராதாவை அடித்து துன்புறுத்தி, வீட்டில் பூட்டி வைத்து வெளியே சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், அங்கிருந்து தப்பிய அனுராதா காயங்களுடன் அயனாவரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மாதவரம் காவல் நிலைய ஆய்வாளா் காளிராஜ் வழக்குப் பதிவு செய்து பெண்ணின் தந்தை, தம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.