திருவள்ளூர்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல்
திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் எதிர் கொள்வது தொடர்பாக இளைஞர்களுடன் இந்தியாவிற்கான கனடா நாட்டின் கமிஷனர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.










