திருவள்ளூா் நகராட்சியில் கட்டட அனுமதி வழங்குவதில் காலதாமதம்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்
திருவள்ளூா் நகராட்சியில் கட்டட அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதாகவும், தரகா் மூலம் வருவோருக்கு விரைவில் வழங்குவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

நகராட்சி கூட்டத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்திய நகா்மன்ற உறுப்பினா்கள்.








