நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 மார்ச் 2022, 5:07 pm

DIN

ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி - சித்தூா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நகர போலீஸாா், திருவள்ளூா் மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆா்.கே.பேட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்த மைதீன் (21), சுரேந்தா் (20), ஆகாஷ் (18) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.