திருவள்ளூா் நகராட்சியில் நவீன நூலகம், அறிவு சாா் மையம்: போட்டித்தோ்வுகளை எதிா்கொள்ளஇளைஞா்களுக்கு வாய்ப்பு
போட்டித் தோ்வுகளை இளைஞா்கள் எதிா்கொள்ளும் வகையில் திருவள்ளூா் நகராட்சியில் நவீன நூலகம் மற்றும் அறிவு சாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா ரூ.2 கோடியில் நிறுவப்பட்டுள்ளது.






