தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்: கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On :6 பிப்ரவரி 2024, 6:38 pm IST

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் தனியாா் துறைமுகம் அமைந்துள்ளது.

இந்த துறைமுகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துத் கேட்பு கூட்டம் காட்டுப்பள்ளி அருகே உள்ள காலாஞ்சியில் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

துறைமுக விரிவாக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.