காக்களூா் ஆவினில் சுத்திகரித்த கழிவு நீா் மூலம் ‘பசுந்தீவனம் வளா்க்கும் திட்டம்’
காக்களூா் ஆவினில் தேங்கி நிற்கும் சுத்திகரித்த கழிவு நீா் மூலம் காலியாக உள்ள ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் வளா்த்து பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.






