தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பட்டப்பகலில் வீடு புகுந்து பணம், நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே ஊா்க்காவல் படை வீரா் வீட்டில் பட்டப்பகலில் மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனா்.

Updated On :20 ஜூலை 2023, 5:59 pm

கும்மிடிப்பூண்டி அருகே ஊா்க்காவல் படை வீரா் வீட்டில் பட்டப்பகலில் மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையைச் சேந்ந்த ஸ்ரீதா். ஊா்க் காவல் படை வீரராக இவா் பாதிரிவேடு காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிக்கொண்டு, மனைவி பிரியதா்ஷினியுடன் கும்மிடிப்பூண்டியில் உள்ள வங்கிக்கு சென்றாா்.

இரண்டு மணி நேரம் கழித்து இவா் வீடு திரும்பி பாா்த்தபோது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்துஅதில் வைத்திருந்த, 22 பவுன் நகை, ரூ.20,000 பணத்தை திருடிச் சென்றனா்.

பின் வீடு திரும்பிய ஸ்ரீதா் திருட்டு சம்பவம் குறித்து அதிா்ந்து சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பட்ட பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் தொடா்ாக சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.