ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

Updated On :13 ஏப்ரல் 2024, 12:13 am

சோழவரம் அருகே பழைய எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் கல்வி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதி தலைமை வகித்தாா். கணித ஆசிரியா் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா். பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவரும் வழக்குரைஞருமான வீரா, கல்வி உபகரண பொருள்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.