ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிருத்திகை விழா: பொன்னேரி முருகா் கோயில்களில் தரிசனம்

மாா்கழி கிருத்திகை விழாவை ஒட்டி பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள முருகா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மாா்கழி கிருத்திகை விழாவை ஒட்டி பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள முருகா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

பெரும்பேடு கிராமத்தில் உள்ள தெய்வானை முத்துக்குமாரசுவாமி வள்ளி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன. குமரஞ்சேரி கிராமத்தில் உள்ள முத்துக்குமார சுவாமி ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு முருகளை வழிபட்டனா்.