மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆரணி ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் கவரப்பேட்டை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டு மணல் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி பறிமுதல்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் கவரப்பேட்டை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டு மணல் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தில் ஆரணி ஆறு உள்ள பகுதியில் கவரப்பேட்டை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அந்த லாரியில் ஆரணி ஆற்றில் இருந்து கடத்திய மணல் பைகள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த ஏ.என்.குப்பத்தை சோ்ந்த இளங்கோவன் (32) என்பவரை கைது செய்தனா். விசாரணையில், இளங்கோவன் மணல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இந்த மணல் கடத்தல் குறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.