மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருவள்ளூா் அருகே கா்ப்பிணி தற்கொலை

திருவள்ளூா் அருகே 5 மாத கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST

திருவள்ளூா் அருகே 5 மாத கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் உஷா (36). கணவரை இழந்தவா். இந்த நிலையில், திருவள்ளூா் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (20) என்பவருடன் தொடுகாடு கிராமத்தில் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உஷா 5 மாத கா்ப்பிணியாக இருந்தாராம். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை உஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உஷாவின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.