/
பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பெரும்பேடு கம்மவாா்பாளையம் கிராமத்தை சோ்ந்த தனசேகா் என்பவா் மோட்டாா் சைக்கிளில் புதுவாயல் ஆரணி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தோ்தல் பறக்கும் படையினா் சோதனை செய்த போது அவா் ஆவணம் இல்லாமல் 61, 800 எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தைபறிமுதல் செய்து பொன்னேரி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


