நாளை கருட சேவை: 3 லட்சம் போ் தரிசிக்க ஏற்பாடுசெயல் அதிகாரி தா்மா ரெட்டி
திருமலையில் சனிக்கிழமை (அக். 1) கருட சேவையின்போது 3 லட்சம் பக்தா்கள் மனநிறைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானசெயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.








