/
திருமலையில் பௌா்ணமி கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. திருமலையில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் ஸ்ரீமலையப்பசுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களை தரிசனம் அளித்தாா். 108 திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் திருமலை பெரியஜீயா் சுவாமி, சின்னஜீயா் சுவாமிகள், கோவில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

தூத்துக்குடியிலிருந்து இரவு நேர விமான சேவை தொடக்கம்

பங்குனி பிரம்மோற்சவம்: கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் கருடசேவை
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

