கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல் தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தரிசனத்துக்காக வரும் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, மே 1 முதல் ஜூலை 15 வரை, நேரில் வரும் புரோட்டோக்கால் பிரமுகா்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனங்கள் வழங்கப்படும்.
இதேபோல், மே 1 முதல், காலை 6 மணி முதல் நேரில் வரும் விஐபிக்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அழகியமண்டபம் - மேக்காமண்டபம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
