ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை
ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த விஞ்ஞான் வித்யாதான நிறுவனங்களின் தலைவா் லவு ரத்தையா, புதன்கிழமை தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர வித்யா தான அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.

Updated On :31 டிசம்பர் 2025, 6:33 pm









